-
இலங்கை செய்திகள்
வானிலையால் யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு
வானிலையால் யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணம், பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, பொன்னாலை சிறு கடலில் கடற்றொழில் நடவடிக்கைக்காகச்…
Read More » -
இலங்கை செய்திகள்
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தது
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தது மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென…
Read More » -
இலங்கை செய்திகள்
யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளரின் அறிவுறுத்தல்
யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளரின் அறிவுறுத்தல் வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல்…
Read More » -
இலங்கை செய்திகள்
மன்னாரில் போக்குவரத்து முற்றிலும் தடை!
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 மிகப்பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களில், நேற்று மாலை வரையான அவதானிப்பின்படி, 51 குளங்கள் வான் பாயும்…
Read More » -
இலங்கை செய்திகள்
மக்களே அவதானம்
சில சமூகவலைதள பக்கங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகியதை போன்று முல்லைதீவே மூழ்கி மக்கள் அழியும் நிலை என்ற நிலைமைகள் எதுவும் இங்கு இல்லை , வீணாக…
Read More » -
இலங்கை செய்திகள்
மாவிலாறு அணைக்கட்டு ஆபத்தில்
மாவிலாறு அணைக்கட்டு ஆபத்தில் நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக, மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள…
Read More » -
தமிழருவி
Sri Lanka Tamil News | 29.11.2025 | இலங்கையின் பிரதான செய்திகள் | Tamilaruvitv
Sri Lanka Tamil News | 29.11.2025 | இலங்கையின் பிரதான செய்திகள் | Tamilaruvitv டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது.
Read More » -
இலங்கை செய்திகள்
டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது.
டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5…
Read More » -
இலங்கை செய்திகள்
இலங்கையில் மீட்புப் பணிக்கு உதவ இந்திய ஹெலிகாப்டர்களும் களத்தில் குதித்தது
இலங்கையில் மீட்புப் பணிக்கு உதவ இந்திய ஹெலிகாப்டர்களும் களத்தில் குதித்தது டிட்வா” புயல் காரணமாக இலங்கை முழுவதும் கடுமையான வானிலை நிலவி வருவதால், இலங்கையின் மீட்பு மற்றும்…
Read More » -
இலங்கை செய்திகள்
இலங்கைக்கு உடனடி நிவாரணத்தை வழங்கிய இந்தியா
இலங்கைக்கு உடனடி நிவாரணத்தை வழங்கிய இந்தியா டிட்வா சூறாவளிக்கு மத்தியில் இலங்கைக்கு உடனடி மனிதாபிமான நிவாரணத்தை வழங்கிய இந்தியா இதில் 4.5 தொன் உலர் உணவுப் பொருட்கள்,…
Read More »