-
இலங்கை செய்திகள்
இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி!
இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி! வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான…
Read More » -
இலங்கை செய்திகள்
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்.
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம். பெரியவிளான் வட்டி விது எனப்படும் விதுசன் உட்பட 06 பேரை கொழும்பில் இருந்து வந்த விசேட…
Read More » -
இலங்கை செய்திகள்
இலங்கையுடன், ரஷ்யா ஒன்றித்து நிற்கும்
நாட்டில் பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதம் தொடர்பில் ரஷ்யா தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தனது…
Read More » -
(Live Update) அதிதீவிர வானிலை
அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்
அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை,…
Read More » -
வணிகம்
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம்…
Read More » -
உலக செய்திகள்
கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரிப்பு!
ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு…
Read More » -
சினிமா செய்திகள்
’கொம்புசீவி’ திரைப்படத்தின் வெளியீடு அறிவிப்பு
மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஆவார். இவர் கடந்த 2015ல் வெளியான சகாப்தம் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில்…
Read More » -
இலங்கை செய்திகள்
முல்லைத்தீவுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளது!
முல்லைத்தீவுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளது! பரந்தன், முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள கண்டாவளைக்கும் புலியம்பொக்கனைக்கும் இடையிலுள்ள பதினொராம் கட்டைப்பாலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் நிலத்தில் விழுந்துள்ளது. குறித்த அனர்த்தத்தால்…
Read More » -
இலங்கை செய்திகள்
யாழில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!
யாழில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை! யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞர் ஒருவர் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி…
Read More » -
இலங்கை செய்திகள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை:
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை: ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம்…
Read More »