தமிழ்நாடு செய்திகள்

‘அண்ணாமலையோடு சென்றவர்கள் சுயநலவாதிகள்’.. – தமிழிசை

Spread the love

பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, சமீபத்தில் புதிய இயக்கத்தை தொடங்கினார்.

இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், “அண்ணாமலை உடன் சென்றவர்கள் சுயநல நோக்கத்துடன் செயல்பட்டவர்கள் என தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். மேலும், “அண்ணாமலை கட்சிக்கு வந்ததால் பாஜக பலம் பெற்றுவிடவில்லை; அவர் சென்றதால் கட்சி பலவீனமடைந்துவிடவும் இல்லை. பாஜக ஒரு தனிநபரை மையமாகக் கொண்ட கட்சி அல்ல, கொள்கை அடிப்படையில் இயங்கும் அமைப்பு” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button