இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
மாகாணசபைத் தேர்தல் நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யானது – சாகர காரியவசம்!
ஆட்சிக்கு வந்து ஒருவருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு…
Read More » -
“முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்யோம்!”
“வரும் மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான எவராவது ஒருவரைத்தான் எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச்…
Read More » -
யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் – வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. கரவெட்டி, துன்னாலை – அல்லையம்பதியைச் சேர்ந்த அழகேஸ்வரன் அஜந்திகா…
Read More » -
யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை யாழ்ப்பாணம்…
Read More » -
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மு.கா. இன் குச்சவெளி பிரதேச சபை தலைவர் கைது!
குச்சவெளி பிரதேச சபையின் தலைவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்…
Read More » -
யாழ்.பல்கலையில் இருந்து துப்பாக்கி – மீட்பு
யாழ்.பல்கலையில் இருந்து துப்பாக்கி – மீட்பு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து துப்பாக்கி , இரத்த கறை படிந்த சாறம் , வயர்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன. பல்கலை நூலக…
Read More » -
பாதுகாப்புப் பிரச்சினைகள் – காவல்துறை மா அதிபர்
மாங்குளம் வீதியில் பொலிஸ் ஜீப் தடம்புரண்டு விபத்து. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இணங்க, நாட்டில் எழுந்துள்ள பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக காவல்துறை மா அதிபர் இன்று (31)…
Read More » -
அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை தன்னிச்சையாக பின்வாங்கி இருக்கிறது.
அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை தன்னிச்சையாக பின்வாங்கி இருக்கிறது. இது தொடர்பாக இன்றைய தினம் போலீஸ் ம அதிபர் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அது தவிரவும் எதிர்க்கட்சி…
Read More » -
போதைப்பொருளால் ஏற்படும் பேரழிவை தோற்கடிப்பேன்” – ஜனாதிபதி
போதைப்பொருள் ஒரு நாட்டைச் சூழ்ந்துள்ள “மாயாஜால பேரழிவு” என்றும், அதைத் தோற்கடிக்க தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். விஷத்தன்மை கொண்ட போதைப்பொருள் அச்சுறுத்தலை…
Read More » -
யாழில் விக்கி கட்சியின் தலைமைச் செயலகம் திறப்பு!
யாழில் விக்கி கட்சியின் தலைமைச் செயலகம் திறப்பு! தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை…
Read More »