இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
தமிழர்களைத் தோல்வியடைந்த இனமாக காட்ட முயற்சி – ஸ்ரீதரன்
மாகாணசபை தேர்தல் குறித்து ஜனாதிபதி நேற்று தெரிவித்த கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தமது நிலைப்பாட்டை இன்று வெளியிட்டார். தேர்தலை நடத்த நிதி ஒதுக்கியிருந்தாலும்…
Read More » -
ஜனாதிபதியின் உரையின்போது சபையில் உறங்கிய அர்ச்சுனாவின் பதிவு
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். இச் சந்தர்ப்பத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற…
Read More » -
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு – அநுரவின் மகிழ்ச்சி செய்தி
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார். நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம்…
Read More » -
அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தின் இன்று முற்பகல் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மோதர தேவாலயத்தின் தலைவர், அம்பாலாங்கொடை நகரசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தபோது, நகர சபை வளாகத்தில்…
Read More » -
பாடசாலைகளின் 03 ஆம் தவணையின் முதலாம் கட்டம், நாளையுடன் நிறைவு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் 03 ஆம் தவணையின் முதலாம் கட்டம், நாளையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, முதலாம் தவணையின் இரண்டாம்…
Read More » -
பெண் கொலை: குழந்தையுடன் கணவர் காவல்நிலையத்தில் சரண்!
வவுனியா, – கல்மடு பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்துநேற்று 25 வயதுடைய பெண் ஒருவர் தலையில் காயங்களுடன் உடலமாகக் கண்டெடுக்கப்பட்டதையடுத்து ஈச்சங்குளம் காவல்துறையினர்விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி, உயிரிழந்த பெண்ணின்…
Read More » -
தங்கத்தின் மதிப்பு – இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன?
நேற்றைய தங்க விலையுடன் ஒப்பிடுகையில் இன்று (05) தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழவில்லையென, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தற்போதைய தங்க விலை…
Read More » -
சிறீதரன் எம்.பியின் சாரதி திடீரென கைது
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S.Sritharan) சாரதியும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமாகிய பாரதிதாசன் எழில்வேந்தன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏற்பாடு…
Read More » -
வவுனியாவில் இளம் குடும்ப பெண் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை!
வவுனியா- பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (04.11) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம்…
Read More » -
பண்டிவிருச்சான் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள்
பண்டிவிருச்சான் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் நவம்பர் 27ம்…
Read More »