இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
யாழில். சடுதியாக அதிகரித்துள்ள டெங்கு – 1200 டெங்கு நோயாளர்கள்
யாழில். சடுதியாக அதிகரித்துள்ள டெங்கு – 1200 டெங்கு நோயாளர்கள் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம்…
Read More » -
100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி
100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல்,…
Read More » -
புன்னாலைக்கட்டுவனில் இளைஞர்களின் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு!
புன்னாலைக்கட்டுவனில் இளைஞர்களின் தாக்குதலுக்குள்ளான குடும்பஸ்தர் உயிரிழப்பு! கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்குப் பகுதியில் இளைஞர்களின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தரொருவர் நேற்று வியாழக்கிழமை(20.11.2025) இரவு…
Read More » -
நல்லூரில் இன்று திறக்கப்படுகிறது மாவீரர்களின் நினைவாலயம்
நல்லூரில் இன்று திறக்கப்படுகிறது மாவீரர்களின் நினைவாலயம் உரிமைப் போரில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் முகமாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று வெள்ளிக்கிழமை…
Read More » -
போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியது ஐக்கியமக்கள் சக்தி!
போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தியது ஐக்கியமக்கள் சக்தி! போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக நேற்று வியாழக்கிழமை (20.11.2025) கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள்…
Read More » -
மாவீரர் நாளை முன்னிட்டுப் பேரெழுச்சி கொள்ளும் யாழ் சுன்னாகம்!
மாவீரர் நாளை முன்னிட்டுப் பேரெழுச்சி கொள்ளும் யாழ் சுன்னாகம்! மாவீரர் நாளை முன்னிட்டு யாழ் சுன்னாகம் பேரெழுச்சி கொண்டுள்ளது. வலிகாமம் தெற்குப் பிரதேச சபையினரின் ஏற்பாட்டில் மாவீரர்…
Read More » -
ஜனாதிபதி-தமிழரசு கட்சி கலந்துரையாடல்; பேசப்பட்ட விடயங்கள்
ஜனாதிபதி-தமிழரசு கட்சி கலந்துரையாடல்; பேசப்பட்ட விடயங்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட…
Read More » -
விகாரை நிலத்துக்காக மேலுமொரு பிரச்சினை!
விகாரை நிலத்துக்காக மேலுமொரு பிரச்சினை! வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிங்கினி ரஜ மகா விகாரைக்கு அருகில் அமைந்துள்ள பாலர் பாடசாலையுடன் கூடிய நிலம் தொடர்பாக…
Read More » -
புத்தருக்கு சொந்தமான இலங்கை
புத்தருக்கு சொந்தமான இலங்கை புத்தருக்கு சொந்தமான இலங்கை பூமியில்தான் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர். பௌத்த மக்களின் உரிமையில் தான் நீங்கள் கை வைத்துள்ளீர்கள்.…
Read More » -
பேரணியில் பங்கேற்கும் மஹிந்த
பேரணியில் பங்கேற்கும் மஹிந்த எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கலந்துகொள்ள…
Read More »