Saturday , 1 November 2025

தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்

Spread the love

தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்

தவெகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தவெக தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள கடிதத்தில், “நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது.

சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் ‘துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்’, அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.

புதிய நேர அட்டவணையின்படி மாணவர்களுக்குப் போக்குவரத்து சேவை

Check Also

யாழில்

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம் மீட்பு!

Spread the loveயாழ்ப்பாணம் – வடமராட்சியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. …