இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

Spread the love

மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

ஐந்து மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி பதுளை, நுவரரேலிய, கண்டி மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் மண் சரிவு தொடர்பில் ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button