Monday , 3 November 2025
21 ஆம் திகதி பேரணியை மறுத்த அர்ச்சுனா

21 ஆம் திகதி பேரணியை மறுத்த அர்ச்சுனா

Spread the love

தமிழரின் அரசியலை மட்டுமே தான் சிந்திப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

பேரினவாத அரசியலில் ஒருபோதுமே பகடைக்காயாக பயன்படுத்தப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய பேஸ்புக் பதிவொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக நடக்கவிருக்கும் பேரணியிலோ அல்லது வேறு எந்த சிங்கள கட்சியின் கூட்டங்களிலோ ஒருபோதும் பங்கேற்கப்போவதில்லை என அர்ச்சுனா கூறினார்.

Check Also

இன்றைய ராசிப்பலன் - 03.10.2025

இன்றைய ராசிப்பலன் – 03.10.2025

Spread the loveஇன்றைய ராசிப்பலன் – 03.10.2025 இன்றைய பஞ்சாங்கம் 03-11-2025, ஐப்பசி 17, திங்கட்கிழமை, திரியோதசி திதி பின்இரவு …