இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு
மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 23.11.2025 அன்று இடம்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்றையதினம் (09) மாலை விசுவமடு கிழக்கு…
Read More » -
இலங்கைப் பாடத்திட்டத்தில் ‘பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்’ – பேராயர் கர்தினால் ரஞ்சித் எச்சரிக்கை!
இலங்கைப் பாடசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள “பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்” குறித்துக் கொழும்புப் பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கடும் கவலையை வெளியிட்டுள்ளார்.…
Read More » -
சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு மேலும் மூவர் கைது
சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ்…
Read More » -
சஜித் பிரேமதாசவுக்கு நன்றி தெரிவித்த அனுர!
எதிர்க்கட்சிகளின் சில குழுக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புப் பேரணி நடத்துவது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்…
Read More » -
சுவிஸ் தூதுவர் – ரில்வின் சில்வா சந்திப்பு!
ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் சந்தித்துப் பேசியுள்ளார். பத்தரமுல்ல,பெலவத்தையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அண்மையில் இலங்கை…
Read More » -
யாழில் போதைப்பொருட்களுடன் இன்று மட்டும் 23 பேர் கைது!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் ஒரே நாளில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது…
Read More » -
சாணக்கியன் எம்.பியின் தந்தையாரின் பூதவுடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி!
நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் தந்தையாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி வருகின்றனர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசாமாணிக்கம் சாணக்கியனின் தந்தையார்…
Read More » -
ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய் மரணம் – யாழில் சோகம்
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒரே தடவையில் 03 குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழந்தமைக்கு, கிருமி தொற்று காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. தாயின் உடலம் மீதான பிரேத…
Read More » -
தமிழர்களைத் தோல்வியடைந்த இனமாக காட்ட முயற்சி – ஸ்ரீதரன்
மாகாணசபை தேர்தல் குறித்து ஜனாதிபதி நேற்று தெரிவித்த கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தமது நிலைப்பாட்டை இன்று வெளியிட்டார். தேர்தலை நடத்த நிதி ஒதுக்கியிருந்தாலும்…
Read More » -
ஜனாதிபதியின் உரையின்போது சபையில் உறங்கிய அர்ச்சுனாவின் பதிவு
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிக் கொண்டு இருக்கிறார். இச் சந்தர்ப்பத்தில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற…
Read More »