இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள்,உறவினர்கள் மதிப்பளிப்பு!
முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள்,உறவினர்கள் மதிப்பளிப்பு! மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது அந்தவகையில்…
Read More » -
வள்ளிபுனம் பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள்,உறவினர்கள் மதிப்பளிப்பு!
வள்ளிபுனம் பகுதியில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர்கள்,உறவினர்கள் மதிப்பளிப்பு! மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது அந்தவகையில் 22-11-25…
Read More » -
529 மாவீரர்களின்விபரங்கள் அடங்கிய படங்களுடன் புதுக்குடியிருப்பில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் மண்டபம்
529 மாவீரர்களின்விபரங்கள் அடங்கிய படங்களுடன் புதுக்குடியிருப்பில் திறந்து வைக்கப்பட்ட மாவீரர் மண்டபம் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட மண்டபம் ஒன்று இன்று(22) திறந்துவைக்கப்பட்டுள்ளது! முல்லைத்தீவு…
Read More » -
தமிழ், முஸ்லிம் தலைவர்கள் நிபந்தனையற்ற ஆதரவு
தமிழ், முஸ்லிம் தலைவர்கள் நிபந்தனையற்ற ஆதரவு அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து,இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ வாய்ப்பை உறுதி செய்வதன் மூலம்,…
Read More » -
அமைச்சர் தவறான தகவல்களையே கூறியுள்ளார் – வலி. வடக்கின் தேசிய மக்கள் சக்தி
அமைச்சர் தவறான தகவல்களையே கூறியுள்ளார் – வலி. வடக்கின் தேசிய மக்கள் சக்தி வடக்கில் இராணுவத்தினர் ஒரே ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தினை தான் நடாத்துகின்றனர் என…
Read More » -
சபையில் கண்ணீர் சிந்திய அர்ச்சுனா
சபையில் கண்ணீர் சிந்திய அர்ச்சுனா நாட்டின் சுகாதார முறைமையின் குறைபாடுகள் மற்றும் அரசியல் காரணங்களுக்காகத் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,…
Read More » -
வெளிநாட்டில் இருந்து வந்த பெண் திடீரென உயிரிழப்பு
வெளிநாட்டில் இருந்து வந்த பெண் திடீரென உயிரிழப்பு இத்தாலியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பெண் மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். மார்ட்டின் வீதியை சேர்ந்த…
Read More » -
குருநகர் கடலில் சிறுவனொருவன் சடலமாக மீட்பு!
குருநகர் கடலில் சிறுவனொருவன் சடலமாக மீட்பு! யாழ்ப்பாணத்தில் கடலட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளான் குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன்…
Read More » -
யாழில். சடுதியாக அதிகரித்துள்ள டெங்கு – 1200 டெங்கு நோயாளர்கள்
யாழில். சடுதியாக அதிகரித்துள்ள டெங்கு – 1200 டெங்கு நோயாளர்கள் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் சடுதியாக அதிகரித்து உள்ளதாகவும் கடந்த 21 நாட்களில் மாத்திரம்…
Read More » -
100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி
100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல்,…
Read More »