முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
-
அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகம்
அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகம் யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள ” தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகத்திற்கான காணியை வழங்க 4 நன்கொடையாளர்கள் இதுவரையில் முன்வந்துள்ளார்கள் எனவும்,…
Read More » -
இந்தியாவிலிருந்து முன்னறிவிப்பு வரவில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ
இந்தியாவிலிருந்து முன்னறிவிப்பு வரவில்லை டிட்வா சூறாவளி தொடர்பில் இந்திய காலநிலை திணைக்களம், இலங்கைக்கு முன்னறிவித்தல்களை விடுக்கவில்லை என அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. எனினும், இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம்…
Read More » -
அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”?
அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”? அவசரகால சட்டம் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவசரகால சட்டம் அமுலாகும் விதம் தொடர்பில் எதிரணிகளால்…
Read More » -
இலங்கைக்கு வந்த இந்திய மருத்துவக் குழு பயணமானது
சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு வந்த இந்திய மருத்துவக் குழு, இலங்கையில் தனது மனிதாபிமானப் பணிகளை நிறைவு செய்து நேற்று முன்தினம் (14) இந்தியா திரும்பியது.…
Read More » -
அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிடிவிறாந்து
சுமண ரத்ன தேரருக்கு பிடிவிறாந்து – வெளிநாடு செல்ல தடை தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு…
Read More » -
பாடசாலைகள் 22ஆம் திகதி மூடப்படும்
பாடசாலைகள் 22ஆம் திகதி மூடப்படும் டிட்வா சூறாவளியின் பின்னர் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று(16) திறக்கப்பட்டாலும் மீண்டும் பண்டிகையை முன்னிட்டு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று(16)…
Read More » -
வானிலை நிலவரம்
வானிலை நிலவரம் கிழக்கு திசையில் வீசும் காற்றின் தாக்கம் காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய…
Read More » -
சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு! நாட்டில் நாளை (16) முதல் மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று (15) வடக்கு, வடமத்திய,…
Read More » -
அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டார் ஜனாதிபதி அனுர!
அவுஸ்திரேலியாவின் துப்பாக்கிச் சூடு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டார் ஜனாதிபதி அனுர! அவுஸ்திரேலியாவின் சிட்னி, பொண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த…
Read More » -
நேட்டோ கனவைக் கைவிடுகிறோம்: உக்ரேனிய அதிபர்
நேட்டோ கனவைக் கைவிடுகிறோம்: உக்ரேனிய அதிபர் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேரும் கனவைக் கைவிடுவதாக அறிவித்திருக்கிறார். அந்தக் கனவுதான்…
Read More »