முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
-
அமெரிக்காவில் அதிரடி முடிவு
அமெரிக்காவில் அதிரடி முடிவு அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதையடுத்து, அமெரிக்க க்ரீன் கார்ட் விசா லொட்டரி திட்டத்தை நிறுத்துவதாக ஜனாதிபதி…
Read More » -
உலக வங்கி நிதியுதவி!
உலக வங்கி நிதியுதவி! இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.…
Read More » -
அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகம்
அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகம் யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள ” தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகத்திற்கான காணியை வழங்க 4 நன்கொடையாளர்கள் இதுவரையில் முன்வந்துள்ளார்கள் எனவும்,…
Read More » -
இந்தியாவிலிருந்து முன்னறிவிப்பு வரவில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ
இந்தியாவிலிருந்து முன்னறிவிப்பு வரவில்லை டிட்வா சூறாவளி தொடர்பில் இந்திய காலநிலை திணைக்களம், இலங்கைக்கு முன்னறிவித்தல்களை விடுக்கவில்லை என அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. எனினும், இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம்…
Read More » -
அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”?
அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”? அவசரகால சட்டம் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவசரகால சட்டம் அமுலாகும் விதம் தொடர்பில் எதிரணிகளால்…
Read More » -
இலங்கைக்கு வந்த இந்திய மருத்துவக் குழு பயணமானது
சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு வந்த இந்திய மருத்துவக் குழு, இலங்கையில் தனது மனிதாபிமானப் பணிகளை நிறைவு செய்து நேற்று முன்தினம் (14) இந்தியா திரும்பியது.…
Read More » -
அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிடிவிறாந்து
சுமண ரத்ன தேரருக்கு பிடிவிறாந்து – வெளிநாடு செல்ல தடை தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு மட்டக்களப்பு…
Read More » -
பாடசாலைகள் 22ஆம் திகதி மூடப்படும்
பாடசாலைகள் 22ஆம் திகதி மூடப்படும் டிட்வா சூறாவளியின் பின்னர் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று(16) திறக்கப்பட்டாலும் மீண்டும் பண்டிகையை முன்னிட்டு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று(16)…
Read More » -
வானிலை நிலவரம்
வானிலை நிலவரம் கிழக்கு திசையில் வீசும் காற்றின் தாக்கம் காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை பெய்யும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய…
Read More » -
சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு! நாட்டில் நாளை (16) முதல் மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்று (15) வடக்கு, வடமத்திய,…
Read More »