முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
-
அபாயகர வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!
அபாயகர வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்! நீரேந்துப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, இலங்கையின் ஆறு முக்கிய ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளில்…
Read More » -
த.வெ.க வில் இணைந்தார் செங்கோட்டையன்
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான காணொளியை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்…
Read More » -
புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு – மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி
தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் அழைப்பின்படி இன்று (27.11.2025) புதுக்குடியிருப்பு நகரமெங்கும் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு, மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு…
Read More » -
இயற்கைப் பேரனர்த்தங்களுக்கு மத்தியிலும் மாவீரர்களை அஞ்சலிக்கத் தமிழர் தேசம் தயார்.
தமிழினத்தின் விடுதலைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி – களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை – கல்லறை மேனியர்களைத் தமிழர்கள் நினைந்துருகி அஞ்சலிக்கும் மாவீரர்கள் நாள்…
Read More » -
உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு!
உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு! அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுவதால், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள…
Read More » -
சாய்ந்தமருதில் கோர விபத்து: கார் ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் பலி
சாய்ந்தமருதில் கோர விபத்து: கார் ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் பலி சாய்ந்தமருது அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (நவம்பர் 27, 2025)…
Read More » -
சிறைச்சாலைகள் ஏழைகளால் நிரம்புகின்றன – ஆளுநர் ஆர்.என்.ரவி
சிறைச்சாலைகள் ஏழைகளால் நிரம்புகின்றன – ஆளுநர் ஆர்.என்.ரவி பணக்கார குற்றவாளிகள் புத்திசாலி வழக்கறிஞரை நியமித்து வழக்கில் இருந்து தப்பிக்கும் நிலையில், நீதி கிடைக்காமல் சிறைச்சாலைகள் ஏழைகளால் நிரம்பி…
Read More » -
அவசர வானிலை எச்சரிக்கை
அவசர வானிலை எச்சரிக்கை இலங்கைக்கு தென்கிழக்கே நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் படிப்படியாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு…
Read More » -
மண்சரிவில் சிக்கி 15 பேர் மாயம்
பதுளை மண்சரிவில் சிக்கி மூவர் பலி – பலர் காயம் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு…
Read More » -
க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரு நாட்களுக்கு இடம்பெறாது
க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரு நாட்களுக்கு இடம்பெறாது நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரண்டு நாட்களுக்கு…
Read More »