முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
-
மன்னாரில் போக்குவரத்து முற்றிலும் தடை!
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 மிகப்பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களில், நேற்று மாலை வரையான அவதானிப்பின்படி, 51 குளங்கள் வான் பாயும்…
Read More » -
மக்களே அவதானம்
சில சமூகவலைதள பக்கங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகியதை போன்று முல்லைதீவே மூழ்கி மக்கள் அழியும் நிலை என்ற நிலைமைகள் எதுவும் இங்கு இல்லை , வீணாக…
Read More » -
மாவிலாறு அணைக்கட்டு ஆபத்தில்
மாவிலாறு அணைக்கட்டு ஆபத்தில் நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக, மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள…
Read More » -
டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது.
டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5…
Read More » -
இலங்கையில் மீட்புப் பணிக்கு உதவ இந்திய ஹெலிகாப்டர்களும் களத்தில் குதித்தது
இலங்கையில் மீட்புப் பணிக்கு உதவ இந்திய ஹெலிகாப்டர்களும் களத்தில் குதித்தது டிட்வா” புயல் காரணமாக இலங்கை முழுவதும் கடுமையான வானிலை நிலவி வருவதால், இலங்கையின் மீட்பு மற்றும்…
Read More » -
இலங்கைக்கு உடனடி நிவாரணத்தை வழங்கிய இந்தியா
இலங்கைக்கு உடனடி நிவாரணத்தை வழங்கிய இந்தியா டிட்வா சூறாவளிக்கு மத்தியில் இலங்கைக்கு உடனடி மனிதாபிமான நிவாரணத்தை வழங்கிய இந்தியா இதில் 4.5 தொன் உலர் உணவுப் பொருட்கள்,…
Read More » -
6 மாகாணங்களில் 200 மி.மீ.க்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு எதிர்வுகூறல்!
6 மாகாணங்களில் 200 மி.மீ.க்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு எதிர்வுகூறல்! மிகக் கடுமையான மழைவீழ்ச்சி தொடர்பான தமது முந்தைய எதிர்வுகூறலை வளிமண்டலவியல் திணைக்களம் புதுப்பித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய,…
Read More » -
அவசர நிலை பிரகடனம்: விடுமுறைகளும் ரத்து
அவசர நிலை பிரகடனம்: விடுமுறைகளும் ரத்து நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், சுகாதார அமைச்சு இன்று (28) முதல் டிசம்பர்…
Read More » -
யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது
யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, புத்தளம் கலாஓயா பாலத்திற்கு அருகில் வெள்ளத்தில்…
Read More » -
விசேட கலந்துரையாடல்
விசேட கலந்துரையாடல் ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதைய அனர்த்த நிலைமை குறித்து பாதுகாப்பு அமைச்சில் இந்த கலந்துரையாடல்…
Read More »