Wednesday , 5 November 2025

Tag Archives: ராஜ்நாத் சிங்

முதல்கட்ட பிரசாரம் நிறைவு… நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

முதல்கட்ட பிரசாரம்

முதல்கட்ட பிரசாரம் நிறைவு… நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு பிகாரில் முதல்கட்டத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நாளை மற்றும் 11ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அதற்கான தேர்தல் பரப்புரை நேற்று மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. கடைசி நாளில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, …

Read More »