அரச பட்டங்கள் பறிப்பு, அரச மாளிகையில் இருந்து வெளியேற்றம் பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் மூன்றாம் அவர்களின் இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்ததாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, தனது அரச குடும்ப பட்டங்கள் அனைத்திலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் வசித்து வந்த ராயல் லாட்ஜ் மாளிகையிலிருந்தும் அரசர் சார்ல்ஸ் மூன்றாம் வெளியேற்றியுள்ளார். இந்த நடவடிக்கைகளின் மூலம், ஆண்ட்ரூ இனி “இளவரசர் ஆண்ட்ரூ” என்று அறியப்படாமல், “ஆண்ட்ரூ மவுண்ட்பாட்டன் விண்ட்சர்” என அழைக்கப்படுவார். அவர் தனது “ட்யூக் ஆஃப் …
Read More »
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news