இலங்கை செய்திகள்

அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் – அதிவிசேட வர்த்தமானி

Spread the love

அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் – அதிவிசேட வர்த்தமானி

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் கூடிய அதிவிசேட வர்த்தமானி இன்று வெளியாகியுள்ளது.

இலங்கை முழுவதும் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதியினால் பொது அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுதல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, இக்கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பாகம் இலங்கை முழுவதற்கும் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிடுவேன் : கமருதீன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button