(Live Update) அதிதீவிர வானிலை
-
அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்
அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை,…
Read More » -
முல்லைத்தீவுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளது!
முல்லைத்தீவுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளது! பரந்தன், முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள கண்டாவளைக்கும் புலியம்பொக்கனைக்கும் இடையிலுள்ள பதினொராம் கட்டைப்பாலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் நிலத்தில் விழுந்துள்ளது. குறித்த அனர்த்தத்தால்…
Read More » -
வானிலையால் யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு
வானிலையால் யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணம், பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, பொன்னாலை சிறு கடலில் கடற்றொழில் நடவடிக்கைக்காகச்…
Read More » -
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தது
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தது மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென…
Read More » -
அனர்த்தங்கள், பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் – தற்போதைய நிலவரம்….
நாட்டின் பல பகுதிகளுக்கு 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீச்சி பதிவாகும் நாட்டின் பல பகுதிகளுக்கு 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More »