உலக செய்திகள்
உலக செய்திகள்
-
குவைத்தில் 9 மாத குழந்தை உணவு தொண்டையில் சிக்கிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது
குவைத்தில் 9 மாத குழந்தை உணவு தொண்டையில் சிக்கிய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குவைத்தில் தொண்டையில் உணவு சிக்கியதை தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று…
Read More » -
வெளியேறும் மருத்துவர்கள் – காரணம் என்ன தெரியுமா?
வெளியேறும் மருத்துவர்கள் – காரணம் என்ன தெரியுமா? ஏராளமான மருத்துவர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவருவதாகப் பிரித்தானிய அரச மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. புலம்பெயர்ந்தோருக்கு எதிராக வெறுப்பு காட்டப்படுவதால்…
Read More » -
நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரித்தானியா
நிரந்தர குடியுரிமை வழங்கும் பிரித்தானியா அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு 3 ஆண்டுகளில் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய வசதியை பிரித்தானிய அரசாங்கம், அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த…
Read More » -
அரச ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்களா?
அரச ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்களா? கனடாவில் உள்ள அரச ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய அரசாங்கம் பாதீட்டினை…
Read More » -
கனடாவின் நற்செய்தி
கனடாவின் நற்செய்தி மருத்துவ மற்றும் சமூக சேவைத் துறைகளில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 3,500 பேருக்கு நிரந்தர வதிவிட (Permanent Residency) அழைப்புகளைக் கனடா…
Read More » -
ட்ரம்ப்பின் திட்டத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை அங்கீகரித்தது
ட்ரம்ப்பின் திட்டத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை அங்கீகரித்தது காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் முன்வைக்கப்பட்ட திட்டம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்…
Read More » -
பேரூந்து விபத்து-11 பெண்கள்-10 குழந்தைகள் உட்பட 42 பேர் பலி
பேரூந்து விபத்து-11 பெண்கள்-10 குழந்தைகள் உட்பட 42 பேர் பலி சவுதி அரேபியா மதீனா அருகே மக்காவுக்கு புனிதப்பயணம் சென்ற பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று…
Read More » -
அரச பட்டங்கள் பறிப்பு, அரச மாளிகையில் இருந்து வெளியேற்றம்
அரச பட்டங்கள் பறிப்பு, அரச மாளிகையில் இருந்து வெளியேற்றம் பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் மூன்றாம் அவர்களின் இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன்…
Read More » -
லூவர் கொள்ளை : ஏழு சந்தேக நபர்களில் ஒருவர் விடுவிப்பு!
லூவர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவரை வழக்குத் தொடராமல் விடுவித்துள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மற்ற சில சந்தேக…
Read More » -
மீண்டும் வெடித்த போர் – 33 பாலஸ்தீனியர்கள் பலி
மீண்டும் வெடித்த போர் – 33 பாலஸ்தீனியர்கள் பலி அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில்…
Read More »