உலக செய்திகள்
உலக செய்திகள்
-
நேட்டோ கனவைக் கைவிடுகிறோம்: உக்ரேனிய அதிபர்
நேட்டோ கனவைக் கைவிடுகிறோம்: உக்ரேனிய அதிபர் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) நேட்டோ இராணுவக் கூட்டணியில் சேரும் கனவைக் கைவிடுவதாக அறிவித்திருக்கிறார். அந்தக் கனவுதான்…
Read More » -
ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப் அலாரம்
ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப் அலாரம் உலக அரசியலில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச கவனத்தை…
Read More » -
திறமையான தொழிலாளர்களுக்கு கனடா நிரந்தர வதிவிட அழைப்பு
திறமையான தொழிலாளர்களுக்கு கனடா நிரந்தர வதிவிட அழைப்பு கனடாவில் நிரந்தர வதிவிட உரிமம்: 6,000 திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு சுமார் 6,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு…
Read More » -
ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து சுதந்திரமாக மாற வேண்டும் – ஜெர்மனி
ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து சுதந்திரமாக மாற வேண்டும் – ஜெர்மனி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கை ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து “மிகவும் சுதந்திரமாக” மாற…
Read More » -
சூடானில் ஆளில்லா விமானத் தாக்குதல்
சூடானில் ஆளில்லா விமானத் தாக்குதல் சூடானில் பாடசாலை மற்றும் மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 33 குழந்தைகள் உட்பட 50…
Read More » -
போலந்தில் உஷார்படுத்தப்பட்ட போர் விமானங்கள்!
போலந்தில் உஷார்படுத்தப்பட்ட போர் விமானங்கள்! உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வான்வெளி தாக்குதல்களுக்கு மத்தியில் போலத்தில் உள்ள நேட்டோ போர் விமானங்கள்…
Read More » -
கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை முன்னதாக…
Read More » -
லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் இஸ்ரேல்
லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் இஸ்ரேல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வருவதாக ஹிஸ்புல்லா பொதுச் செயலாளர் ஷேக் நய்யின் காசிம் தெரவித்துள்ளார். நேற்று ஒரு தொலைக்காட்சியில்…
Read More » -
சட்டவிரோதமாகப் பணிபுரிந்தவர்கள் மீது பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை!
சட்டவிரோதமாகப் பணிபுரிந்தவர்கள் மீது பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை! பிரித்தானியாவில் சட்டவிரோதமாகப் பணிபுரிபவர்களை இலக்கு வைத்து, அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் தீவிரமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 60க்கும்…
Read More » -
சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு
சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சிங்கப்பூரில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 1.45 மணி முதல்…
Read More »