உலக செய்திகள்
உலக செய்திகள்
-
ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து சுதந்திரமாக மாற வேண்டும் – ஜெர்மனி
ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து சுதந்திரமாக மாற வேண்டும் – ஜெர்மனி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கை ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து “மிகவும் சுதந்திரமாக” மாற…
Read More » -
சூடானில் ஆளில்லா விமானத் தாக்குதல்
சூடானில் ஆளில்லா விமானத் தாக்குதல் சூடானில் பாடசாலை மற்றும் மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 33 குழந்தைகள் உட்பட 50…
Read More » -
போலந்தில் உஷார்படுத்தப்பட்ட போர் விமானங்கள்!
போலந்தில் உஷார்படுத்தப்பட்ட போர் விமானங்கள்! உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வான்வெளி தாக்குதல்களுக்கு மத்தியில் போலத்தில் உள்ள நேட்டோ போர் விமானங்கள்…
Read More » -
கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை முன்னதாக…
Read More » -
லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் இஸ்ரேல்
லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் இஸ்ரேல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வருவதாக ஹிஸ்புல்லா பொதுச் செயலாளர் ஷேக் நய்யின் காசிம் தெரவித்துள்ளார். நேற்று ஒரு தொலைக்காட்சியில்…
Read More » -
சட்டவிரோதமாகப் பணிபுரிந்தவர்கள் மீது பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை!
சட்டவிரோதமாகப் பணிபுரிந்தவர்கள் மீது பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை! பிரித்தானியாவில் சட்டவிரோதமாகப் பணிபுரிபவர்களை இலக்கு வைத்து, அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் தீவிரமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 60க்கும்…
Read More » -
சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு
சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சிங்கப்பூரில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 1.45 மணி முதல்…
Read More » -
குழந்தைகள் மீதுபாலியல் துஷ்பிரயோகம்: வடக்கு லண்டனில்
குழந்தைகள் மீதுபாலியல் துஷ்பிரயோகம்: வடக்கு லண்டனில் வடக்கு லண்டனில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் குழந்தைகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வின்சென்ட் சான் (Vincent Chan –…
Read More » -
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த 29 வயது பெண்
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த 29 வயது பெண் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு தொண்டு மருத்துவமனையில் 29 வயது பெண் ஒருவர் ஒரே…
Read More » -
கனமழையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 303 ஆக அதிகரிப்பு!
ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியா நாட்டின் வடக்கு சுமத்ரா, மேற்கு சுமத்ரா, அச்சோ ஆகிய மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு…
Read More »