தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாடு செய்திகள்
-
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன – சீமான்
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன – சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு…
Read More » -
தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுக்கும் திமுக
தமிழகத்தின் உரிமைகளை கர்நாடகத்திற்கு விட்டுக்கொடுக்கும் திமுக அதிமுக பொதுச்செயளாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழகத்தை பாலைவனமாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு…
Read More » -
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? கேள்வி…!
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டதா..? கேள்வி…! தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,…
Read More » -
நடைபெறவிருந்த மரியா கொரினா மச்சாடோவின் செய்தியாளர் சந்திப்பு ரத்து
நடைபெறவிருந்த மரியா கொரினா மச்சாடோவின் செய்தியாளர் சந்திப்பு ரத்து நோர்வேயின் ஒஸ்லோவில்(Oslo) நடைபெறும் நோபல் பரிசு வழங்கும் விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக, வெனிசுலா((Venezuela) எதிர்க்கட்சித் தலைவரும்…
Read More » -
தவெக பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்
தவெக பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், நேற்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இன்று அவருக்கு…
Read More » -
அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்
அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை,…
Read More » -
த.வெ.க வில் இணைந்தார் செங்கோட்டையன்
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பான காணொளியை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்…
Read More » -
சிறைச்சாலைகள் ஏழைகளால் நிரம்புகின்றன – ஆளுநர் ஆர்.என்.ரவி
சிறைச்சாலைகள் ஏழைகளால் நிரம்புகின்றன – ஆளுநர் ஆர்.என்.ரவி பணக்கார குற்றவாளிகள் புத்திசாலி வழக்கறிஞரை நியமித்து வழக்கில் இருந்து தப்பிக்கும் நிலையில், நீதி கிடைக்காமல் சிறைச்சாலைகள் ஏழைகளால் நிரம்பி…
Read More » -
கம்மலுக்காக மூதாட்டியின் 2 காதையும் அறுத்த கொள்ளையர்கள்
கம்மலுக்காக மூதாட்டியின் 2 காதையும் அறுத்த கொள்ளையர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் அக்ராவரம் அடுத்த மலைமேடு பகுதியில் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்த செல்லம்மாள் என்ற 70…
Read More » -
தமிழ்நாட்டில் மீண்டும் ரெட் அலர்ட்.. எங்கு, எப்போது? – வானிலை மையம் அலர்ட்
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சனிக்கிழமை அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை…
Read More »