Wednesday , 5 November 2025

தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாடு செய்திகள்

திடீரென கொட்டி தீர்த்த கனமழை

கனமழை

திடீரென கொட்டி தீர்த்த கனமழை சென்னையில் நேற்று காலையில் லேசான மழை பெய்த நிலையில், பின்னர் வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த சூழலில், மாலையில் திடீரென மழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், அலுவலகம் முடிந்து வீடு திரும்பியோர் அவதிக்கு உள்ளாகினர். சென்னை புறநகர்ப் பகுதிகளில் கனமழையால், சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை …

Read More »

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – நெஞ்சம் பதறுகிறது விஜய்!

கோவை மாணவி

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – நெஞ்சம் பதறுகிறது விஜய்! கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா? மிழகத்தில் …

Read More »

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – பழனிசாமி கண்டனம்

கோவை

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – பழனிசாமி கண்டனம் கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளார். கசிப்பு உற்பத்தி சுற்றிவளைப்பில் பொலிஸாரை தாக்கிய ஏழு பேர் கைது!

Read More »

இன்று வெயில் கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

இன்று

இன்று வெயில் கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை! சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோரப் பகுதிகளில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகக் கூறியுள்ள வானிலை மையம், இது வடக்கு- வடமேற்கு …

Read More »

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்

பிரதமர்

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் பிரதமர் மோடி அவர்கள் பீகாரில் பேசிய அதே கருத்தை தமிழகத்தில் வந்து பேசுவதற்கு முடியுமா என முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். எத்தனை அவதூறுகளை நமது மீது பரப்பினாலும் 2026 தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சி நிச்சயம் அமையும் என்றும் தெரிவித்துள்ளார். தி.மு.க எம்பி ஆ.மணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் சேலம் சென்றடைந்தார். அதன் பின்னர் தர்மபுரிக்கு காரில் புறப்பட்டு சென்ற …

Read More »

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல்

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சென்னையில் இன்று (02.11.2025 – ஞாயிற்றுக்கிழமை ) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையின் முக்கிய செய்திகள் – 02.11.2025 | Sri Lanka Tamil News

Read More »

மக்கள் பாதுகாப்பு படை உருவாக்கும் விஜய்

மக்கள் பாதுகாப்பு படை

மக்கள் பாதுகாப்பு படை உருவாக்கும் விஜய் வருகிற 5-ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.இந்த நிலையில், இனி நடைபெறவுள்ள விஜயின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஓய்வு பெற்ற காவல் துறை உயர் அதிகாரி ரவிக்குமார் தலைமையில் திட்டமிடல் குழுவை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட 15 அதிகாரிகள் இடம் பெறவுள்ளனர். இந்தக் குழு விஜயின் நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிடுவதுடன், …

Read More »

பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் – செங்கோட்டையன்

நோபல் பரிசு

பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் – செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் துரோகிகளுக்கான நோபல் பரிசு கொடுப்பது என்றால் அது எடப்பாடி பழனிசாமிக்கு தான் பொருந்தும் என்று தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் எனக்கூறி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்தார். இதனால், அவரது கட்சி பதவிகள் அதிரடியாக பறிக்கப்பட்ட நிலையில், உறுப்பினராக தொடர்ந்தார். இதனிடையே, பசும்பொன்னில் முத்துராமலிங்கத் …

Read More »

நாளை காலை பதில் சொல்கிறேன் – செங்கோட்டையன்

செங்கோட்டையன்

நாளை காலை பதில் சொல்கிறேன் – செங்கோட்டையன் செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து செங்கோட்டையனிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நாளை காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார். மேலும் செய்திகள் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Read More »

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

செங்கோட்டையன்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது. இது தெரிந்திருந்தும், அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை …

Read More »