இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது
யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, புத்தளம் கலாஓயா பாலத்திற்கு அருகில் வெள்ளத்தில்…
Read More » -
விசேட கலந்துரையாடல்
விசேட கலந்துரையாடல் ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதைய அனர்த்த நிலைமை குறித்து பாதுகாப்பு அமைச்சில் இந்த கலந்துரையாடல்…
Read More » -
வயலுக்கு காவலுக்கு சென்ற விவசாயிகள் வெள்ளம் காரணமாக மீள திரும்ப முடியாதிருந்த விவசாயிகள் மீட்பு
வயலுக்கு காவலுக்கு சென்ற விவசாயிகள் வெள்ளம் காரணமாக மீள திரும்ப முடியாதிருந்த விவசாயிகள் மீட்பு முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி…
Read More » -
அபாயகர வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!
அபாயகர வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்! நீரேந்துப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, இலங்கையின் ஆறு முக்கிய ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளில்…
Read More » -
புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு – மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி
தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் அழைப்பின்படி இன்று (27.11.2025) புதுக்குடியிருப்பு நகரமெங்கும் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு, மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு…
Read More » -
இயற்கைப் பேரனர்த்தங்களுக்கு மத்தியிலும் மாவீரர்களை அஞ்சலிக்கத் தமிழர் தேசம் தயார்.
தமிழினத்தின் விடுதலைக்காக – தமிழீழ இலட்சியத்துக்காகப் போராடி – களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை – கல்லறை மேனியர்களைத் தமிழர்கள் நினைந்துருகி அஞ்சலிக்கும் மாவீரர்கள் நாள்…
Read More » -
உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு!
உடனடியாக நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு! அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படுவதால், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் உள்ள…
Read More » -
சாய்ந்தமருதில் கோர விபத்து: கார் ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் பலி
சாய்ந்தமருதில் கோர விபத்து: கார் ஆற்றில் கவிழ்ந்ததில் 3 பேர் பலி சாய்ந்தமருது அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (நவம்பர் 27, 2025)…
Read More » -
அவசர வானிலை எச்சரிக்கை
அவசர வானிலை எச்சரிக்கை இலங்கைக்கு தென்கிழக்கே நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் படிப்படியாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு…
Read More » -
மண்சரிவில் சிக்கி 15 பேர் மாயம்
பதுளை மண்சரிவில் சிக்கி மூவர் பலி – பலர் காயம் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு…
Read More »