இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது.
டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5…
Read More » -
இலங்கையில் மீட்புப் பணிக்கு உதவ இந்திய ஹெலிகாப்டர்களும் களத்தில் குதித்தது
இலங்கையில் மீட்புப் பணிக்கு உதவ இந்திய ஹெலிகாப்டர்களும் களத்தில் குதித்தது டிட்வா” புயல் காரணமாக இலங்கை முழுவதும் கடுமையான வானிலை நிலவி வருவதால், இலங்கையின் மீட்பு மற்றும்…
Read More » -
இலங்கைக்கு உடனடி நிவாரணத்தை வழங்கிய இந்தியா
இலங்கைக்கு உடனடி நிவாரணத்தை வழங்கிய இந்தியா டிட்வா சூறாவளிக்கு மத்தியில் இலங்கைக்கு உடனடி மனிதாபிமான நிவாரணத்தை வழங்கிய இந்தியா இதில் 4.5 தொன் உலர் உணவுப் பொருட்கள்,…
Read More » -
6 மாகாணங்களில் 200 மி.மீ.க்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு எதிர்வுகூறல்!
6 மாகாணங்களில் 200 மி.மீ.க்கு அதிகமான மழைவீழ்ச்சிக்கு எதிர்வுகூறல்! மிகக் கடுமையான மழைவீழ்ச்சி தொடர்பான தமது முந்தைய எதிர்வுகூறலை வளிமண்டலவியல் திணைக்களம் புதுப்பித்துள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்திய,…
Read More » -
அவசர நிலை பிரகடனம்: விடுமுறைகளும் ரத்து
அவசர நிலை பிரகடனம்: விடுமுறைகளும் ரத்து நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில், சுகாதார அமைச்சு இன்று (28) முதல் டிசம்பர்…
Read More » -
யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது
யாழ்ப்பாணம் – கொழும்பு தனியார் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று, புத்தளம் கலாஓயா பாலத்திற்கு அருகில் வெள்ளத்தில்…
Read More » -
விசேட கலந்துரையாடல்
விசேட கலந்துரையாடல் ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது. தற்போதைய அனர்த்த நிலைமை குறித்து பாதுகாப்பு அமைச்சில் இந்த கலந்துரையாடல்…
Read More » -
வயலுக்கு காவலுக்கு சென்ற விவசாயிகள் வெள்ளம் காரணமாக மீள திரும்ப முடியாதிருந்த விவசாயிகள் மீட்பு
வயலுக்கு காவலுக்கு சென்ற விவசாயிகள் வெள்ளம் காரணமாக மீள திரும்ப முடியாதிருந்த விவசாயிகள் மீட்பு முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி…
Read More » -
அபாயகர வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!
அபாயகர வெள்ள நிலைமை: உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்! நீரேந்துப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, இலங்கையின் ஆறு முக்கிய ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளில்…
Read More » -
புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு – மாவீரர்களுக்கு மரியாதையுடன் அஞ்சலி
தமிழீழ தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் அழைப்பின்படி இன்று (27.11.2025) புதுக்குடியிருப்பு நகரமெங்கும் முழுமையான கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு, மாவீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு…
Read More »