இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
இலங்கையுடன், ரஷ்யா ஒன்றித்து நிற்கும்
நாட்டில் பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதம் தொடர்பில் ரஷ்யா தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தனது…
Read More » -
முல்லைத்தீவுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளது!
முல்லைத்தீவுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளது! பரந்தன், முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள கண்டாவளைக்கும் புலியம்பொக்கனைக்கும் இடையிலுள்ள பதினொராம் கட்டைப்பாலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் நிலத்தில் விழுந்துள்ளது. குறித்த அனர்த்தத்தால்…
Read More » -
யாழில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!
யாழில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை! யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞர் ஒருவர் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி…
Read More » -
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை:
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை: ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம்…
Read More » -
வானிலையால் யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு
வானிலையால் யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணம், பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, பொன்னாலை சிறு கடலில் கடற்றொழில் நடவடிக்கைக்காகச்…
Read More » -
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தது
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தது மாவிலாறு நீர்தேக்கத்தின் அணை உடைந்ததால் அந்த பகுதியை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் கவனமாக செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறவேண்டுமென…
Read More » -
யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளரின் அறிவுறுத்தல்
யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளரின் அறிவுறுத்தல் வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல்…
Read More » -
மன்னாரில் போக்குவரத்து முற்றிலும் தடை!
வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட 54 மிகப்பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத் திட்டங்களில், நேற்று மாலை வரையான அவதானிப்பின்படி, 51 குளங்கள் வான் பாயும்…
Read More » -
மக்களே அவதானம்
சில சமூகவலைதள பக்கங்கள் மற்றும் சில ஊடகங்களில் வெளியாகியதை போன்று முல்லைதீவே மூழ்கி மக்கள் அழியும் நிலை என்ற நிலைமைகள் எதுவும் இங்கு இல்லை , வீணாக…
Read More » -
மாவிலாறு அணைக்கட்டு ஆபத்தில்
மாவிலாறு அணைக்கட்டு ஆபத்தில் நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக, மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்கள…
Read More »