இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர தயாராகும் எதிர்கட்சிகள் : பொன்சேகா
அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர தயாராகும் எதிர்கட்சிகள் : பொன்சேகா பேரழிவைத் தடுக்கத் தவறியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை அபத்தமானது என்று…
Read More » -
வெளிநாட்டு இலங்கைத் தொழிலாளர்கள் பங்களிப்பு
வெளிநாட்டு இலங்கைத் தொழிலாளர்கள் பங்களிப்பு சூறாவளிக்குப் பிறகு நாட்டின் மீட்க உதவுவதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayake) அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்ட “இலங்கையை மீண்டும்…
Read More » -
இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு , மத்திய மாகாணங்களில்…
Read More » -
இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி!
இலங்கை அனர்த்த மீட்புப் பணிக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி! வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான…
Read More » -
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம்.
யாழில். பட்டப்பகலில் இளைஞன் கொலை – சிறைக்குள் தீட்டப்பட்ட திட்டம். பெரியவிளான் வட்டி விது எனப்படும் விதுசன் உட்பட 06 பேரை கொழும்பில் இருந்து வந்த விசேட…
Read More » -
இலங்கையுடன், ரஷ்யா ஒன்றித்து நிற்கும்
நாட்டில் பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதம் தொடர்பில் ரஷ்யா தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தனது…
Read More » -
முல்லைத்தீவுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளது!
முல்லைத்தீவுக்கான பிரதான பாதை மூடப்பட்டுள்ளது! பரந்தன், முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள கண்டாவளைக்கும் புலியம்பொக்கனைக்கும் இடையிலுள்ள பதினொராம் கட்டைப்பாலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் நிலத்தில் விழுந்துள்ளது. குறித்த அனர்த்தத்தால்…
Read More » -
யாழில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!
யாழில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை! யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞர் ஒருவர் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி…
Read More » -
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை:
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை: ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம்…
Read More » -
வானிலையால் யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு
வானிலையால் யாழில் மேலுமொருவர் உயிரிழப்பு சீரற்ற வானிலையால் யாழ்ப்பாணம், பொன்னாலை கடலில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை, பொன்னாலை சிறு கடலில் கடற்றொழில் நடவடிக்கைக்காகச்…
Read More »