இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது
எதிர்வரும் 18ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகிறது டிசம்பர் மாதம் 18ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத்…
Read More » -
இழுவைப்படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி
இழுவைப்படகுகளின் அத்துமீறலை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டப் பேரணி வடபகுதி கடற்பரப்பில் இடம்பெறும் இந்திய இழுவைப்படகுகளின் அந்துமீறல் செயற்பாடுகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More » -
மலையக மக்களை வரவேற்க வடக்கு, கிழக்கு தயார்: சுமந்திரன்
மலையக மக்களை வரவேற்க வடக்கு, கிழக்கு தயார்: சுமந்திரன் வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம் என இலங்கை தமிழரசுக்…
Read More » -
கோட்டாவுக்கு மரண அச்சுறுத்தல்
கோட்டாவுக்கு மரண அச்சுறுத்தல் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தாம் தற்போது எதிர்நோக்கி வரும் மரண அச்சுறுத்தல் குறித்து 2026 பெப்ரவரி 6 ஆம் திகதிக்கு முன்னர்…
Read More » -
இலங்கை மக்களுக்கு பாப்பரசர் இரங்கல்
இலங்கை மக்களுக்கு பாப்பரசர் இரங்கல் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு வத்திக்கான் தமது ஒற்றுமையைப் பிணைந்துள்ளதாக பாப்பரசர் XIV ஆம் லியோ (Pope Leo the…
Read More » -
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அவசர அறிவிப்பு
தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு அவசர அறிவிப்பு தண்ணிமுறிப்பு குளத்தின் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதனால், தற்போதைய மழைநிலையைப் பொருத்து வான் கதவுகளை திறக்க வேண்டிய…
Read More » -
இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!
இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு! இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் நிலவும் காற்றுச் சுழற்சி காரணமாகவும், இலங்கையின் தென்மேற்குப் பகுதியை மையம் கொண்டு நிலவும் வளிமண்டல தளம்பல்…
Read More » -
இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!
நாடு முழுவதும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.…
Read More » -
மீண்டும் மழை
மீண்டும் மழை நாட்டில் நிலவும் வடகீழ் பருவப்பெயர்ச்சி காரணமாக எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More » -
அரசாங்க வாகனம் எனக்கு வேண்டாம் – அர்ச்சுனா
அரசாங்க வாகனம் எனக்கு வேண்டாம் – அர்ச்சுனா அரசாங்கத்தால் வழங்கப்படும் கெப் வாகனம் எனக்கு வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். “ நாடாளுமன்ற…
Read More »