இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் – பலர் கைது
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் – பலர் கைது தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பெருமளவான பொலிஸார் மற்றும் கலகம்…
Read More » -
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும்…
Read More » -
கல்வித் துறை மீள்கட்டுமானம்: பிரதமர்– யுனிசெப் சந்திப்பு
கல்வித் துறை மீள்கட்டுமானம்: பிரதமர்– யுனிசெப் சந்திப்பு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும்,…
Read More » -
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு கடந்த சில நாட்களாகப் பெய்த மழை மற்றும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் எதிர்காலத்தில் பெய்யக்கூடிய மழையையும் கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி…
Read More » -
பல பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு!
பல பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு! கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (20) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…
Read More » -
உலக வங்கி நிதியுதவி!
உலக வங்கி நிதியுதவி! இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர்கள் சபை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.…
Read More » -
அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகம்
அமையவுள்ள “தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகம் யாழ்ப்பாணத்தில் புதிதாக அமையவுள்ள ” தென்மராட்சி கிழக்கு” பிரதேச செயலகத்திற்கான காணியை வழங்க 4 நன்கொடையாளர்கள் இதுவரையில் முன்வந்துள்ளார்கள் எனவும்,…
Read More » -
இந்தியாவிலிருந்து முன்னறிவிப்பு வரவில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ
இந்தியாவிலிருந்து முன்னறிவிப்பு வரவில்லை டிட்வா சூறாவளி தொடர்பில் இந்திய காலநிலை திணைக்களம், இலங்கைக்கு முன்னறிவித்தல்களை விடுக்கவில்லை என அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. எனினும், இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம்…
Read More » -
அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”?
அவசரகால சட்டம் “அரசியல் ஆயுதமா”? அவசரகால சட்டம் அடக்குமுறைக்காக பயன்படுத்தப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவசரகால சட்டம் அமுலாகும் விதம் தொடர்பில் எதிரணிகளால்…
Read More » -
இலங்கைக்கு வந்த இந்திய மருத்துவக் குழு பயணமானது
சாகர் பந்து நடவடிக்கையின் கீழ் இலங்கைக்கு வந்த இந்திய மருத்துவக் குழு, இலங்கையில் தனது மனிதாபிமானப் பணிகளை நிறைவு செய்து நேற்று முன்தினம் (14) இந்தியா திரும்பியது.…
Read More »