இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
நீங்கள் வசிக்கும் பகுதி பாதுகாப்பானதா?
நீங்கள் வசிக்கும் பகுதி பாதுகாப்பானதா? தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின்படி, 5,000க்கும் அதிகமான வீடுகள் அதி அபாய வலயங்களில் அமைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
மூன்றில் ஒரு வீட்டில் உணவு இல்லை!
மூன்றில் ஒரு வீட்டில் உணவு இல்லை! நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள 527,000 சிறுவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐக்கிய…
Read More » -
நீதிவான் முன்னிலையில் பிரசன்னமாகும் டக்ளஸ்
நீதிவான் முன்னிலையில் பிரசன்னமாகும் டக்ளஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார். கம்பஹா நீதிவான் முன்னிலையில்…
Read More » -
கருத்துகளால் மோதிய மக்கள் பிரதிநிதிகள்
கருத்துகளால் மோதிய மக்கள் பிரதிநிதிகள் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது இன்று குழப்பநிலை ஏற்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவர்களான, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,…
Read More » -
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது..
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவை நீதிமன்றத்தில்…
Read More » -
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் – பலர் கைது
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் – பலர் கைது தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பெருமளவான பொலிஸார் மற்றும் கலகம்…
Read More » -
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும்…
Read More » -
கல்வித் துறை மீள்கட்டுமானம்: பிரதமர்– யுனிசெப் சந்திப்பு
கல்வித் துறை மீள்கட்டுமானம்: பிரதமர்– யுனிசெப் சந்திப்பு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும்,…
Read More » -
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு கடந்த சில நாட்களாகப் பெய்த மழை மற்றும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சியுடன் எதிர்காலத்தில் பெய்யக்கூடிய மழையையும் கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி…
Read More » -
பல பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு!
பல பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு! கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (20) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…
Read More »