இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு ஐந்து மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி பதுளை,…
Read More » -
வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!
வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்! நாட்டை அண்மித்த கிழக்கு வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என…
Read More » -
இன்றும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி
இன்றும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More » -
டக்ளசை தொடர்ந்து சிறையில் அடைக்க ஆயத்தம்!!
டக்ளசை தொடர்ந்து சிறையில் அடைக்க ஆயத்தம்!! கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்;ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க ஏதுவாக புதிய வழக்குகளை…
Read More » -
பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!
பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை! வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன்,…
Read More » -
நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்
நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள் இலங்கையில் இன்று முதல் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் மற்றும் புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதன்படி, தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனத்தில் இன்று…
Read More » -
சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி.
சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி. “நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகின்றோம்.…
Read More » -
புதிய உத்வேகத்துடன் 2026 இற்குள் அடியெடுத்து வைப்போம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்
புதிய உத்வேகத்துடன் 2026 இற்குள் அடியெடுத்து வைப்போம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர். “கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய…
Read More » -
அப்பாவித்தமிழ் இளைஞர்களின் அவலக்குரல்களை நாம் மறக்கலாமா?
அப்பாவித்தமிழ் இளைஞர்களின் அவலக்குரல்களை நாம் மறக்கலாமா? 2007 ம் வருடம் பெப்ரவரி மாதம் 15 ம் திகிதி சுப்பிரமணியம் இராமச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் சட்டவிரோத மண் அகழ்வு,…
Read More » -
பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி
பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…
Read More »