இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்
நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள் இலங்கையில் இன்று முதல் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் மற்றும் புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதன்படி, தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனத்தில் இன்று…
Read More » -
சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி.
சிறந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி. “நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகின்றோம்.…
Read More » -
புதிய உத்வேகத்துடன் 2026 இற்குள் அடியெடுத்து வைப்போம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்
புதிய உத்வேகத்துடன் 2026 இற்குள் அடியெடுத்து வைப்போம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர். “கடந்த ஆண்டில் நாம் எதிர்கொண்ட சகலவிதமான சவால்களையும் சக்தியாக மாற்றிக்கொண்டு, புதிய…
Read More » -
அப்பாவித்தமிழ் இளைஞர்களின் அவலக்குரல்களை நாம் மறக்கலாமா?
அப்பாவித்தமிழ் இளைஞர்களின் அவலக்குரல்களை நாம் மறக்கலாமா? 2007 ம் வருடம் பெப்ரவரி மாதம் 15 ம் திகிதி சுப்பிரமணியம் இராமச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் சட்டவிரோத மண் அகழ்வு,…
Read More » -
பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி
பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…
Read More » -
அர்ச்சுனா எனும் மனநோயாளியை கட்டுப்படுத்த அச்சத்தில் யாழ் சமூகம்
அர்ச்சுனா எனும் மனநோயாளியை கட்டுப்படுத்த அச்சத்தில் யாழ் சமூகம் தமிழ் அரசியல்வாதிகளை கைநாட்டு என்றும் மலடன் என்றும் கள்ளன் என்றும், அர்ப்பணிப்புடன் செயற்படும் பெண் வைத்திய அதிகாரிகளை…
Read More » -
தோழர் டக்ளசின் யாரும் அறியா சாதனைகள்
தோழர் டக்ளசின் யாரும் அறியா சாதனைகள் நான் சு. பொன்னையா. 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஈபிடிபி இயக்கத்தில் இருந்தேன். அந்தக்…
Read More » -
டக்ளஸ் தேவானந்தாவின் கைதும் பிள்ளையானின் கைதும்…?
டக்ளஸ் தேவானந்தாவின் கைதும் பிள்ளையானின் கைதும்…? டக்ளஸ் தேவானந்தாவின் கைதும் பிள்ளையானின் கைதும் இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறை ஓர் புலனாய்வு அலசல். சிங்கள அரசு தமிழ்…
Read More » -
அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் – அதிவிசேட வர்த்தமானி
அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் – அதிவிசேட வர்த்தமானி இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என…
Read More » -
மாணவர்களின் ஆரோக்கியம் ஆபத்தில்?
மாணவர்களின் ஆரோக்கியம் ஆபத்தில்? அரச பாடசாலை மாணவர்கள் குறைந்த விலையில் ஊட்டச்சத்து குறைந்த சிற்றுண்டிகளை அதிகமாக உட்கொள்வதாகத் தெரியவந்துள்ளது. ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி…
Read More »