இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரு நாட்களுக்கு இடம்பெறாது
க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரு நாட்களுக்கு இடம்பெறாது நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இரண்டு நாட்களுக்கு…
Read More » -
அரசியல் இலாபத்துக்காக மோதல்கள் வேண்டாம் – சஜித்
குறுகிய அரசியல் இலாபத்துக்காக இன–மத மோதல்கள் உருவாவதை தடுக்க வேண்டும். அத்துடன், தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More » -
ஆபத்தான திசையில் இலங்கை – அதிர்ச்சி
ஆபத்தான திசையில் இலங்கை – அதிர்ச்சி உலகளவில் HIV தொற்றைக் குறைப்பதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், சமீபத்திய தரவுகளின்படி இலங்கை அதற்கு நேர்மாறான திசையில் நகர்ந்து…
Read More » -
பிரான்ஸ் இளைஞர் படுகொலை:இருவர் கைது!
பிரான்ஸ் இளைஞர் படுகொலை:இருவர் கைது! பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் அம்பாறை,…
Read More » -
கனடாவில் LTTE சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை.
கனடாவில் LTTE சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனடாவில் பிரிவினைவாதக் கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராகவும், குறிப்பாக…
Read More » -
தமிழர் வரலாற்றை கட்டாயப் பாடமாக்க வலியுறுத்தல்!
தமிழர்களின் வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பாடத்தைக் கட்டாயப் பாடமாக கற்பிப்பதன் ஊடாகவே எதிர்காலத்தில் அனைத்து இன மக்களும் சமமான அந்தஸ்துடன் வாழ்வதற்குத் தயாராவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
16 ஆண்டுகள் கடந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு முழுமைப்பெறவில்லை
யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைபெறவில்லை என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் வடக்கு மற்றும்…
Read More » -
பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய இலங்கையர்!
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஒருவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நாட்டுக்குத் திரும்பினால் தாமும்…
Read More » -
பாலியல் தொழிலிலிருந்து வெளியேறும் பெண்களுக்கு தொழில் பயிற்சி
பாலியல் தொழிலிலிருந்து வெளியேறும் பெண்களுக்கு தொழில் பயிற்சி 18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள், சரியான வேலைப்…
Read More » -
வெள்ள அபாய எச்சரிக்கை
வெள்ள அபாய எச்சரிக்கை நாட்டில் கடும் மழை காரணமாகப் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா ஆகிய…
Read More »