இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்
-
இலங்கையிலிருந்து விடைபெறுகிறார் ஜூலி சங்
இலங்கையிலிருந்து விடைபெறுகிறார் ஜூலி சங் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஜூலி சங் (Julie Chung), எதிர்வரும் 16ஆம் திகதி தனது பதவியிலிருந்து…
Read More » -
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: எதிர்க்கட்சிகள்
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: எதிர்க்கட்சிகள் கல்வி மறுசீரமைப்புகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட தரம் 6 க்கான ஆங்கிலப் பாடத் தொகுப்பில் (Module) உள்ள குறைபாடுகளைக் கண்டித்து,…
Read More » -
அரச மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு சேவை விரிவாக்கம்
அரச மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு சேவை விரிவாக்கம் இலங்கையில் அதிகரித்து வரும் சிறுநீரக நோயாளிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, அரச மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படும் இரத்தச் சுத்திகரிப்பு (Hemodialysis) சேவைகளை…
Read More » -
“போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இனி கடும் நெருக்கடி” : ஜனாதிபதி
“போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இனி கடும் நெருக்கடி” : ஜனாதிபதி போதைக்கு அடிமையானவர்களின் தகவல்களைக் கண்டறிவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க கணக்கெடுப்பை நடத்துவது குறித்து…
Read More » -
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர்…
Read More » -
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு ஐந்து மாவட்டங்களுக்கான மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி பதுளை,…
Read More » -
வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்!
வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்! நாட்டை அண்மித்த கிழக்கு வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என…
Read More » -
இன்றும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி
இன்றும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More » -
டக்ளசை தொடர்ந்து சிறையில் அடைக்க ஆயத்தம்!!
டக்ளசை தொடர்ந்து சிறையில் அடைக்க ஆயத்தம்!! கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்;ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்க ஏதுவாக புதிய வழக்குகளை…
Read More » -
பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை!
பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை! வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன்,…
Read More »