முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
-
சூடானில் ஆளில்லா விமானத் தாக்குதல்
சூடானில் ஆளில்லா விமானத் தாக்குதல் சூடானில் பாடசாலை மற்றும் மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்திய தாக்குதலில் 33 குழந்தைகள் உட்பட 50…
Read More » -
போலந்தில் உஷார்படுத்தப்பட்ட போர் விமானங்கள்!
போலந்தில் உஷார்படுத்தப்பட்ட போர் விமானங்கள்! உக்ரைன் மற்றும் ரஷ்ய படைகளுக்கு இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் வான்வெளி தாக்குதல்களுக்கு மத்தியில் போலத்தில் உள்ள நேட்டோ போர் விமானங்கள்…
Read More » -
தவெக பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்
தவெக பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், நேற்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இன்று அவருக்கு…
Read More » -
கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை முன்னதாக…
Read More » -
இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!
நாடு முழுவதும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.…
Read More » -
லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் இஸ்ரேல்
லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் இஸ்ரேல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வருவதாக ஹிஸ்புல்லா பொதுச் செயலாளர் ஷேக் நய்யின் காசிம் தெரவித்துள்ளார். நேற்று ஒரு தொலைக்காட்சியில்…
Read More » -
மீண்டும் மழை
மீண்டும் மழை நாட்டில் நிலவும் வடகீழ் பருவப்பெயர்ச்சி காரணமாக எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More » -
எரிபொருளை வழங்க முன்வந்துள்ள ரஷ்யா
எரிபொருளை வழங்க முன்வந்துள்ள ரஷ்யா இந்தியாவிற்கு தடையின்றி எரிபொருளை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ…
Read More » -
அரசாங்க வாகனம் எனக்கு வேண்டாம் – அர்ச்சுனா
அரசாங்க வாகனம் எனக்கு வேண்டாம் – அர்ச்சுனா அரசாங்கத்தால் வழங்கப்படும் கெப் வாகனம் எனக்கு வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். “ நாடாளுமன்ற…
Read More » -
சட்டவிரோதமாகப் பணிபுரிந்தவர்கள் மீது பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை!
சட்டவிரோதமாகப் பணிபுரிந்தவர்கள் மீது பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை! பிரித்தானியாவில் சட்டவிரோதமாகப் பணிபுரிபவர்களை இலக்கு வைத்து, அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் தீவிரமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 60க்கும்…
Read More »