முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
-
களனி கங்கையில் மூழ்கி இளம் யுவதி மரணம்!
களனி கங்கையில் மூழ்கி பொகவந்தலாவையைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வெல்லம்பிட்டி பகுதியில் உள்ள தேயிலைத் தொழிற்சாலையொன்றில்…
Read More » -
உயர்தர பரீட்சைகள் 10ஆம் திகதி ஆரம்பம்!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.அதற்கமைய நாளை மறுதினம் செவ்வாய்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகள், செயலமர்வுகள்,…
Read More » -
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சென்னையில் இன்று (02.11.2025 – ஞாயிற்றுக்கிழமை ) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையே நீடிக்கிறது. அதன்படி சென்னையில்…
Read More » -
மக்கள் பாதுகாப்பு படை உருவாக்கும் விஜய்
மக்கள் பாதுகாப்பு படை உருவாக்கும் விஜய் வருகிற 5-ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.இந்த நிலையில், இனி நடைபெறவுள்ள விஜயின் பிரசாரம் மற்றும்…
Read More » -
இலங்கையின் முக்கிய செய்திகள் – 02.11.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 02.11.2025 | Sri Lanka Tamil News இன்றைய ராசிப்பலன் – 02.11.2025
Read More » -
இன்றைய ராசிப்பலன் – 02.11.2025
இன்றைய ராசிப்பலன் – 02.11.2025 இன்றைய பஞ்சாங்கம் 02-11-2025, ஐப்பசி 16, ஞாயிற்றுக்கிழமை, ஏகாதசி திதி காலை 07.32 வரை பின்பு துவாதசி திதி பின்இரவு 05.07…
Read More » -
அரச பட்டங்கள் பறிப்பு, அரச மாளிகையில் இருந்து வெளியேற்றம்
அரச பட்டங்கள் பறிப்பு, அரச மாளிகையில் இருந்து வெளியேற்றம் பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் மூன்றாம் அவர்களின் இரண்டாவது மகனான இளவரசர் ஆண்ட்ரூ, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன்…
Read More » -
புனரமைப்பு பணிகள் இடைநடுவில் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
புனரமைப்பு பணிகள் இடைநடுவில் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள சித்தாறு, சிவசாமி மற்றும் வீரசிங்கம் ஆகிய மூன்று அணைக்கட்டுக்கள் 85…
Read More » -
இந்திய அணி வென்றால் ரூ.125 கோடி பரிசு – பிசிசிஐ முடிவு?
இந்திய அணி வென்றால் ரூ.125 கோடி பரிசு – பிசிசிஐ முடிவு? மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ரூ.125 கோடி…
Read More » -
லூவர் கொள்ளை : ஏழு சந்தேக நபர்களில் ஒருவர் விடுவிப்பு!
லூவர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவரை வழக்குத் தொடராமல் விடுவித்துள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மற்ற சில சந்தேக…
Read More »