முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
-
இன்று வெயில் கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
இன்று வெயில் கொளுத்தும்.. வானிலை மையம் எச்சரிக்கை! சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை…
Read More » -
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் பிரதமர் மோடி அவர்கள் பீகாரில் பேசிய அதே கருத்தை தமிழகத்தில் வந்து பேசுவதற்கு முடியுமா என முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்…
Read More » -
இலங்கையின் முக்கிய செய்திகள் – 03.11.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 03.11.2025 | Sri Lanka Tamil News இன்றைய ராசிப்பலன் – 03.10.2025
Read More » -
இன்றைய ராசிப்பலன் – 03.10.2025
இன்றைய ராசிப்பலன் – 03.10.2025 இன்றைய பஞ்சாங்கம் 03-11-2025, ஐப்பசி 17, திங்கட்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 02.06 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. உத்திரட்டாதி நட்சத்திரம்…
Read More » -
21 ஆம் திகதி பேரணியை மறுத்த அர்ச்சுனா
தமிழரின் அரசியலை மட்டுமே தான் சிந்திப்பதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். பேரினவாத அரசியலில் ஒருபோதுமே பகடைக்காயாக பயன்படுத்தப் போவதில்லை எனவும் அவர்…
Read More » -
40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு
நடப்பாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது 54,870 கிலோகிராம் போதைப்பொருட்கள் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக்…
Read More » -
மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய அறிவிப்பு
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு இறுதி முடிவு எட்டப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேர்தல் முறைமை குறித்து தீர்மானம்…
Read More » -
கத்தோலிக்க சமூகத்தை ஏமாற்றிய அரசு! – சஜித் சாடல்
தற்போதைய அரசு முழுக் கத்தோலிக்க சமூகத்தையும் ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை வேட்பாளர்களுடனான…
Read More » -
நுகேகொடை பேரணி: முன்னாள் ஜனாதிபதிகள் பங்கேற்கமாட்டார்கள்!
தேசிய மக்கள் சக்தி அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடை நகரில் நடத்தப்படவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் கலந்துகொள்ளமாட்டார்கள்…
Read More » -
“செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியாதீர்!”
செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், ‘செம்மணி மனிதப் புதைகுழியை மீண்டும் மூடி மறைப்பதை…
Read More »