முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
-
வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2026 ஆம் ஆண்டு தெளிவும் சமநிலையும் மனஅமைதியும் நிறைந்ததாக மலரட்டும்! எட்டி உதைத்த கமருதீன்: நெஞ்சில் குத்திய பார்வதி!
Read More » -
அப்பாவித்தமிழ் இளைஞர்களின் அவலக்குரல்களை நாம் மறக்கலாமா?
அப்பாவித்தமிழ் இளைஞர்களின் அவலக்குரல்களை நாம் மறக்கலாமா? 2007 ம் வருடம் பெப்ரவரி மாதம் 15 ம் திகிதி சுப்பிரமணியம் இராமச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் சட்டவிரோத மண் அகழ்வு,…
Read More » -
உறையவைக்கும் கடும் குளிரில் கனடா
உறையவைக்கும் கடும் குளிரில் கனடா கனடா 50 ஆண்டுகளுக்குப் பின்னர் உறையவைக்கும் கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது வட அமெரிக்க கண்டம்…
Read More » -
பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி
பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…
Read More » -
முடிவுக்கு வருகிறதா ரஷ்யா – யுக்ரைன் போர்?
முடிவுக்கு வருகிறதா ரஷ்யா – யுக்ரைன் போர்? ரஷ்யா மற்றும் யுக்ரைன் போர் தொடர்பான இராஜதந்திர பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.…
Read More » -
அர்ச்சுனா எனும் மனநோயாளியை கட்டுப்படுத்த அச்சத்தில் யாழ் சமூகம்
அர்ச்சுனா எனும் மனநோயாளியை கட்டுப்படுத்த அச்சத்தில் யாழ் சமூகம் தமிழ் அரசியல்வாதிகளை கைநாட்டு என்றும் மலடன் என்றும் கள்ளன் என்றும், அர்ப்பணிப்புடன் செயற்படும் பெண் வைத்திய அதிகாரிகளை…
Read More » -
தோழர் டக்ளசின் யாரும் அறியா சாதனைகள்
தோழர் டக்ளசின் யாரும் அறியா சாதனைகள் நான் சு. பொன்னையா. 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஈபிடிபி இயக்கத்தில் இருந்தேன். அந்தக்…
Read More » -
டக்ளஸ் தேவானந்தாவின் கைதும் பிள்ளையானின் கைதும்…?
டக்ளஸ் தேவானந்தாவின் கைதும் பிள்ளையானின் கைதும்…? டக்ளஸ் தேவானந்தாவின் கைதும் பிள்ளையானின் கைதும் இலங்கை அரசின் உள்ளகப் பொறிமுறை ஓர் புலனாய்வு அலசல். சிங்கள அரசு தமிழ்…
Read More » -
அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் – அதிவிசேட வர்த்தமானி
அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் – அதிவிசேட வர்த்தமானி இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என…
Read More » -
குடிசைகள் இல்லா தமிழ்நாடு.. முதலமைச்சரின் கனவு – அமைச்சர் சக்கரபாணி
குடிசைகள் இல்லா தமிழ்நாடு.. முதலமைச்சரின் கனவு – அமைச்சர் சக்கரபாணி உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பொருளுர் ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டி,…
Read More »