முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
-
அடுத்த வருடமாவது வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! – நாமல்
“ஏழைகளுக்கு வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில்தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு…
Read More » -
இலவச சுகாதார அமைப்பு மிகவும் ஆபத்தான கட்டம்! – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை.
இலங்கையின் இலவச சுகாதார அமைப்பு கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை, மருந்துப் பற்றாக்குறை மற்றும்…
Read More » -
இலங்கையின் முக்கிய செய்திகள் – 11.11.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 11.11.2025 | Sri Lanka Tamil News
Read More » -
புலிகள் மறுமலர்ச்சிக்காக நிதி – வெளிவரும் உண்மைகள்
புலிகள் மறுமலர்ச்சிக்காக நிதி – வெளிவரும் உண்மைகள் தமிழீழ விடுதலைப் புலிகள் மறுமலர்ச்சிக்காக, இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர், கராச்சிக்கு நிதி அனுப்பியதாக, இந்தியப் புலனாய்வு சேவையான NIA…
Read More » -
அர்ச்சுனா சொன்ன யோசனை வெற்றி
அர்ச்சுனா சொன்ன யோசனை வெற்றி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரையாற்றும் நேரத்தை முகாமைத்துவம் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த…
Read More » -
இன்றைய ராசிப்பலன் – 11.11.2025
இன்றைய ராசிப்பலன் – 11.11.2025 இன்றைய பஞ்சாங்கம் 11-11-2025, ஐப்பசி 25, செவ்வாய்க்கிழமை, சப்தமி திதி இரவு 11.09 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. பூசம் நட்சத்திரம்…
Read More » -
Ceylon tea |உலகளவில் பிரபல்யம் பெற்ற ‘சிலோன் தேயிலை
Ceylon tea |உலகளவில் பிரபல்யம் பெற்ற ‘சிலோன் தேயிலை இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 90 சதவீதம் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சிலோன் தேயிலையின் தரம்…
Read More » -
Delhi | குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு
குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார்…
Read More » -
அனுராதபுரத்தில் கோர விபத்து! உயர்தர மாணவன் உயிரிழப்பு!!
அனுராதபுரம், தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலாவ – ஜயகங்க சந்தி பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும்…
Read More » -
அம்பாறை இரட்டைக்கொலை: அறுவருக்கு மரணதண்டனை!
அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று அறுவருக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. இந்த மரண தண்டனை, 2015 ஆம் ஆண்டு பதியத்தலாவைப் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம்…
Read More »