முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
-
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு
தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. மற்றவர்களை வீட்டில் இருந்தே பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.…
Read More » -
இலங்கையின் முக்கிய செய்திகள் – 25.11.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 25.11.2025 | Sri Lanka Tamil News இன்றைய ராசிப்பலன் – 25.11.2025
Read More » -
தாலியைக் கழற்றி வைத்துவிட்டு இளம்பெண் மாயம்..
தாலியைக் கழற்றி வைத்துவிட்டு இளம்பெண் மாயம்.. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தனது விருப்பமின்றி பெற்றோர் திருமணம் செய்து வைத்துவிட்டதாகக் கணவருக்கு வாட்சப் ஆடியோ செய்தி அனுப்பிவிட்டு,…
Read More » -
அமெரிக்காவுக்கு பச்சை கொடி காட்டிய கனடா
அமெரிக்காவுக்கு பச்சை கொடி காட்டிய கனடா அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் உரிய நேரத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கனடா அறிவித்துள்ளது. கனேடிய பிரதமர் மார்க் கார்னியை மேற்கோள்காட்டி…
Read More » -
பாலியல் தொழிலிலிருந்து வெளியேறும் பெண்களுக்கு தொழில் பயிற்சி
பாலியல் தொழிலிலிருந்து வெளியேறும் பெண்களுக்கு தொழில் பயிற்சி 18 வயதில் நன்னடத்தை மற்றும் சிறுவர் தடுப்பு நிலையங்களை விட்டு வெளியேறும் பல இளம் பெண்கள், சரியான வேலைப்…
Read More » -
லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரம் அனுஷ்டிப்பு
லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரம் அனுஷ்டிப்பு லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, நாடு கடந்த தமிழர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் பல பகுதிகளில்…
Read More » -
வங்கக் கடலில் உருவாகும் சென்யார் புயல்
வங்கக் கடலில் உருவாகும் சென்யார் புயல் தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் ‘சென்யார்’ புயல் உருவாக உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில்…
Read More » -
கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…
Read More » -
இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.11.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.11.2025 | Sri Lanka Tamil News இனவழிப்பு நிகழவில்லை எனச் சித்தரிக்க விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள்
Read More » -
இனவழிப்பு நிகழவில்லை எனச் சித்தரிக்க விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள்
இனவழிப்பு நிகழவில்லை எனச் சித்தரிக்க விரும்புபவர்கள் கொழும்பு திரும்புங்கள் இலங்கையில் இனவழிப்பு இடம்பெற்றது என்ற உண்மையை அங்கீகரிப்பதற்கு எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அதனை இலங்கை உயர்ஸ்தானிகரகம் எதிர்க்கின்றது.…
Read More »