முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள்
-
ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா
ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருப்பதால் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சு வார்த்தையை துவங்கி விட்டன…
Read More » -
பிரான்ஸ் இளைஞர் படுகொலை:இருவர் கைது!
பிரான்ஸ் இளைஞர் படுகொலை:இருவர் கைது! பிரான்ஸ் நாட்டில் இருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் அம்பாறை,…
Read More » -
துபாய் ஆட்சியாளர் இன்று அறிமுகம் செய்த புதிய சட்டம்
துபாயில் தவறவிட்ட பொருட்களை காவல்துறையிடம் திருப்பி ஒப்படைக்கும் நபர்களுக்கு 50,000 திர்ஹம் வரை வெகுமதி கிடைக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத்…
Read More » -
கனடாவில் LTTE சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை.
கனடாவில் LTTE சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனடாவில் பிரிவினைவாதக் கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராகவும், குறிப்பாக…
Read More » -
பூங்காவைத் திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 45 ஏக்கரில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேட்டரி காரில் சென்று பூங்கா வளாகத்தில் உள்ள மூலிகை…
Read More » -
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறாரா செங்கோட்டையன்..?
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் கட்சியில் அவருக்கு மாநில அமைப்புச் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்…
Read More » -
தமிழர் வரலாற்றை கட்டாயப் பாடமாக்க வலியுறுத்தல்!
தமிழர்களின் வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுப் பாடத்தைக் கட்டாயப் பாடமாக கற்பிப்பதன் ஊடாகவே எதிர்காலத்தில் அனைத்து இன மக்களும் சமமான அந்தஸ்துடன் வாழ்வதற்குத் தயாராவார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
16 ஆண்டுகள் கடந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு முழுமைப்பெறவில்லை
யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைபெறவில்லை என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் வடக்கு மற்றும்…
Read More » -
பிரித்தானியாவில் தஞ்சம் கோரிய இலங்கையர்!
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஒருவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது நாட்டுக்குத் திரும்பினால் தாமும்…
Read More » -
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை!
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், வங்கக் கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…
Read More »