இலங்கையின் முக்கிய செய்திகள் – 05.11.2025 | Sri Lanka Tamil News இன்றைய ராசிப்பலன் – 05.11.2025
Read More »இன்றைய ராசிப்பலன் – 05.11.2025
இன்றைய ராசிப்பலன் – 05.11.2025 இன்றைய பஞ்சாங்கம் 05-11-2025, ஐப்பசி 19, புதன்கிழமை, பௌர்ணமி திதி மாலை 06.49 வரை பின்பு தேய்பிறை பிரதமை. அஸ்வினி நட்சத்திரம் காலை 09.40 வரை பின்பு பரணி. மரணயோகம் காலை 09.40 வரை பின்பு சித்தயோகம். பௌர்ணமி விரதம். அன்னாபிஷேகம். குருநானக் ஜெயந்தி. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, …
Read More »சிறீதரன் எம்.பியின் சாரதி திடீரென கைது
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S.Sritharan) சாரதியும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமாகிய பாரதிதாசன் எழில்வேந்தன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் வார நிகழ்வுகளின் போது மாவீரர்களின் திருவுருவப்படங்களை பயன்படுத்தியதாக எழில்வேந்தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் மீது கிளிநொச்சி பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, பாரதிதாசன் எழில்வேந்தன் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் நேற்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுப் பணிகள் …
Read More »வவுனியாவில் இளம் குடும்ப பெண் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை!
வவுனியா- பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்ப பெண்ணின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (04.11) இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார் பணி நிமித்தம் வெளியில் சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு சென்று பார்த்தபோது தனது மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த இ.சிந்துஜா (வயது 25) என்ற ஒரு …
Read More »பண்டிவிருச்சான் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள்
பண்டிவிருச்சான் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் நவம்பர் 27ம் திகதி தமிழ் மக்களால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. அந்தவகையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களும் நினைவு நிகழ்வுக்காக தயாராக ஆரம்பித்துள்ளது. இதற்கமைய மன்னார் மாவட்டத்தில் பண்டிவிருச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் நாள் நிகழ்வுகள் செய்வதற்கான சிரமதான பணிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த ஆரம்ப நாள் …
Read More »இறங்குமுகத்தில் இலங்கை ரூபாய்!
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 71 சதம், விற்பனை பெறுமதி 308 ரூபாய் 20 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 393 ரூபாய் 44 சதம், விற்பனை பெறுமதி 405 ரூபாய் 83 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபாய் 96 சதம், விற்பனை பெறுமதி …
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 04.11.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 04.11.2025 | Sri Lanka Tamil News இன்றைய ராசிப்பலன் – 04.11.2025
Read More »இன்றைய ராசிப்பலன் – 04.11.2025
இன்றைய ராசிப்பலன் – 04.11.2025 இன்றைய பஞ்சாங்கம் 04-11-2025, ஐப்பசி 18, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தசி திதி இரவு 10.36 வரை பின்பு பௌர்ணமி. ரேவதி நட்சத்திரம் பகல் 12.34 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00. இன்றைய ராசிப்பலன் – 04.11.2025 மேஷம் இன்று குடும்பத்தில் …
Read More »கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – நெஞ்சம் பதறுகிறது விஜய்!
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – நெஞ்சம் பதறுகிறது விஜய்! கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கோவையில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் வன்கொடுமைக்கும் ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது. அண்ணா பல்கலை மாணவிக்கு நேர்ந்த கொடுமையே இன்னும் ஆறவில்லை. அதற்குள் கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமையா? மிழகத்தில் …
Read More »கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – பழனிசாமி கண்டனம்
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை – பழனிசாமி கண்டனம் கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. திமுக ஆட்சியில், தமிழகத்தில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்து கண்டனம் தெரிவித்துள்ளார். கசிப்பு உற்பத்தி சுற்றிவளைப்பில் பொலிஸாரை தாக்கிய ஏழு பேர் கைது!
Read More »
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news