-
உலக செய்திகள்
லூவர் கொள்ளை : ஏழு சந்தேக நபர்களில் ஒருவர் விடுவிப்பு!
லூவர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவரை வழக்குத் தொடராமல் விடுவித்துள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மற்ற சில சந்தேக…
Read More » -
இலங்கை செய்திகள்
முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தயார் – எஸ்.எம்.மரிக்கார்!
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து ஒரே சின்னத்தில் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்தால், பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கத்…
Read More » -
இலங்கை செய்திகள்
மாகாணசபைத் தேர்தல் நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யானது – சாகர காரியவசம்!
ஆட்சிக்கு வந்து ஒருவருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு…
Read More » -
தமிழ்நாடு செய்திகள்
பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் – செங்கோட்டையன்
பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் – செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…
Read More » -
தமிழருவி
இலங்கையின் முக்கிய செய்திகள் – 01.11.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 01.11.2025 | Sri Lanka Tamil News “முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்யோம்!”
Read More » -
ராசிபலன்
இன்றைய ராசிப்பலன் – 01.11.2025
இன்றைய ராசிப்பலன் – 01.11.2025 இன்றைய பஞ்சாங்கம் 01-11-2025, ஐப்பசி 15, சனிக்கிழமை, தசமி திதி காலை 09.12 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சதயம் நட்சத்திரம்…
Read More » -
இலங்கை செய்திகள்
யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (30) மாலை யாழ்ப்பாணம்…
Read More » -
இலங்கை செய்திகள்
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மு.கா. இன் குச்சவெளி பிரதேச சபை தலைவர் கைது!
குச்சவெளி பிரதேச சபையின் தலைவர், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்…
Read More » -
தமிழ்நாடு செய்திகள்
நாளை காலை பதில் சொல்கிறேன் – செங்கோட்டையன்
நாளை காலை பதில் சொல்கிறேன் – செங்கோட்டையன் செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
Read More » -
தமிழ்நாடு செய்திகள்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Read More »