-
இலங்கை செய்திகள்
புத்தர் சிலை விவகாரத்தில் பொலிஸ் தலையிட்டது ஏன்? – சஜித்
திருகோணமலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிராஜ விகாரையில் நேற்று ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையில் பொலிஸார் தலையிட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.…
Read More » -
இலங்கை செய்திகள்
அருண் ஹேமச்சந்திரா உடனே பதவி விலக வேண்டும் – சுமந்திரன் சீற்றம்
“பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழரசுக் கட்சி கேவலமாகக் காண்கின்றது. அருண்…
Read More » -
இலங்கை செய்திகள்
திருகோணமலையில் நேற்று நடந்தது என்ன? பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்
“திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் நேற்றிரவு வைக்கப்பட்ட புத்தர் சிலை பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அங்கிருந்து பொலிஸாரால் அகற்றப்பட்டது. இன்று அதே இடத்தில் மீண்டும் புத்தர் சிலை வைக்கப்படும்.…
Read More » -
ராசிபலன்
இன்றைய ராசிப்பலன் – 17.11.2025
இன்றைய ராசிப்பலன் – 17.11.2025 இன்றைய பஞ்சாங்கம் 17-11-2025, கார்த்திகை 01, திங்கட்கிழமை, நாள் முழுவதும் தேய்பிறை திரியோதசி திதி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 05.01 வரை…
Read More » -
இலங்கை செய்திகள்
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More » -
இலங்கை செய்திகள்
பயங்கரவாதத் தடைச் சட்டம் எதற்காக இன்னமும் நீக்கப்படவில்லை? – ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி
பயங்கரவாதத் தடைச் சட்டம் எதற்காக இன்னமும் நீக்கப்படவில்லை? – ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி கொடூர பயங்கரவாதத் தடைச் சட்டம் தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இன்னும்…
Read More » -
தமிழருவி
இலங்கையின் முக்கிய செய்திகள் – 17.11.2025 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 17.11.2025 | Sri Lanka Tamil News புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள்,உறவினர்கள் மதிப்பளிப்பு!
Read More » -
இலங்கை செய்திகள்
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள்,உறவினர்கள் மதிப்பளிப்பு!
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் மாவீரர் பெற்றோர்கள்,உறவினர்கள் மதிப்பளிப்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது…
Read More » -
இலங்கை செய்திகள்
யுவதியிடம் சேட்டை விட்டவர் கைது
யுவதியிடம் சேட்டை விட்டவர் கைது அம்பாறை, திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இளைஞன் கைது…
Read More » -
இலங்கை செய்திகள்
திருகோணமலையில் பதற்றம்: மீண்டும் இனவாதமா?
திருகோணமலையில் பதற்றம்: மீண்டும் இனவாதமா? திருகோணமலை கடற்கரைப் பகுதியில் புத்த விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியின்றி இந்நிர்மாண…
Read More »