-
தமிழ்நாடு செய்திகள்
தவெக பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம்
தவெக பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், நேற்று தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இன்று அவருக்கு…
Read More » -
உலக செய்திகள்
கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கனடாவில் ஒரே மாதத்தில் 54,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை முன்னதாக…
Read More » -
இலங்கை செய்திகள்
இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!
நாடு முழுவதும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.…
Read More » -
உலக செய்திகள்
லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் இஸ்ரேல்
லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் இஸ்ரேல் இஸ்ரேல் லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வருவதாக ஹிஸ்புல்லா பொதுச் செயலாளர் ஷேக் நய்யின் காசிம் தெரவித்துள்ளார். நேற்று ஒரு தொலைக்காட்சியில்…
Read More » -
இலங்கை செய்திகள்
மீண்டும் மழை
மீண்டும் மழை நாட்டில் நிலவும் வடகீழ் பருவப்பெயர்ச்சி காரணமாக எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…
Read More » -
இந்தியா செய்திகள்
எரிபொருளை வழங்க முன்வந்துள்ள ரஷ்யா
எரிபொருளை வழங்க முன்வந்துள்ள ரஷ்யா இந்தியாவிற்கு தடையின்றி எரிபொருளை வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. இது இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான பதற்றத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ…
Read More » -
இலங்கை செய்திகள்
அரசாங்க வாகனம் எனக்கு வேண்டாம் – அர்ச்சுனா
அரசாங்க வாகனம் எனக்கு வேண்டாம் – அர்ச்சுனா அரசாங்கத்தால் வழங்கப்படும் கெப் வாகனம் எனக்கு வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். “ நாடாளுமன்ற…
Read More » -
உலக செய்திகள்
சட்டவிரோதமாகப் பணிபுரிந்தவர்கள் மீது பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை!
சட்டவிரோதமாகப் பணிபுரிந்தவர்கள் மீது பிரித்தானியாவின் அதிரடி நடவடிக்கை! பிரித்தானியாவில் சட்டவிரோதமாகப் பணிபுரிபவர்களை இலக்கு வைத்து, அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் தீவிரமான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 60க்கும்…
Read More » -
உலக செய்திகள்
சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு
சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு சிங்கப்பூரில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 1.45 மணி முதல்…
Read More » -
இலங்கை செய்திகள்
அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர தயாராகும் எதிர்கட்சிகள் : பொன்சேகா
அரசாங்கத்தின் மீது வழக்கு தொடர தயாராகும் எதிர்கட்சிகள் : பொன்சேகா பேரழிவைத் தடுக்கத் தவறியதற்காக அரசாங்கத்தின் மீது வழக்குத் தொடர எதிர்க்கட்சிகள் முன்னெடுத்துள்ள நடவடிக்கை அபத்தமானது என்று…
Read More »