Sunday , 2 November 2025
யாழ்.பல்கலையில் இருந்து துப்பாக்கி - மீட்பு

யாழ்.பல்கலையில் இருந்து துப்பாக்கி – மீட்பு

Spread the love

யாழ்.பல்கலையில் இருந்து துப்பாக்கி – மீட்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து துப்பாக்கி , இரத்த கறை படிந்த சாறம் , வயர்கள் உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

பல்கலை நூலக மேற்கூரைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கி மகசீன்கள் மற்றும் வயர் என்பவை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன.

அதனை அடுத்து , கூரை பகுதியில் பொலிஸார் மேலதிக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வேளை துப்பாக்கி ஒன்று , இரத்த கறை படிந்த சாறம், வயர்கள், மருந்துகள் , பஞ்சுகள், மருந்து கட்ட பயன்படுத்தப்படும் பன்டேஜ் துணிகள் என்பவை மீட்கப்பட்டுள்ளது.

மேலும் சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

பாதுகாப்புப் பிரச்சினைகள் – காவல்துறை மா அதிபர்

Check Also

கத்தோலிக்க சமூகத்தை ஏமாற்றிய அரசு! – சஜித் சாடல்

Spread the loveதற்போதைய அரசு முழுக் கத்தோலிக்க சமூகத்தையும் ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கம்பஹா …