இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

நல்லூரில் இன்று திறக்கப்படுகிறது மாவீரர்களின் நினைவாலயம்

Spread the love

நல்லூரில் இன்று திறக்கப்படுகிறது மாவீரர்களின் நினைவாலயம்

உரிமைப் போரில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் முகமாக மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) மாலை-06 மணியளவில் பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்படும்.

உணர்வுபூர்வமான இந் நிகழ்வில் அனைவரையும் பங்கெடுக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

Related Articles

Back to top button